ரெண்டா யிரமாண்டுகளுக்குமுற் பட்டவளே - உயிரு
முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!
முடலும் இணைத்து உலகினுக்கே உருவெடுத்தவளே
உண்டோடி நின்கவி னுக்கோரீடு - நுரையுங்
கடலும் போலுயிரில் இரண்டறக்கலந்தவளே -நின்னுருவங்
கண்டோ, நித்தமும் பிறவிப்பயனெய்துகிறேன் - வெறும்
மடலும் கவியும் இயலு மிசையும்
கொண்டா வுனைத் துதிக்கிறேன்? என்னுயிரிழைத்து
அனுதினமு முனை தொழுது நிற்கிறேன்!