அடடே!

வேகமென மாடிக்கு விரைந்து
காற்றை நுரையீரலில் திணித்து
கண்ணிரண்டையும் அகலக்கொண்டு
என்னிரு கைகளை விரித்து
உரக்கக் கத்தினேன்
உலகமே எனக்கு தான்.

மேல் வீட்டு ஆயா
வாயை பொளந்துகொண்டு
என்னை பார்த்தார்.